இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி
-சட்ட உதவிக்காக சென்றபோது கைது செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் ஆயுதக் குழுவொன்றால் கடத்தப்பட்ட செய்தியாளர் ஒருவர் அது குறித்து வாக்குமூலம் ஒன்றை அளிக்கச் சென்ற போது பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் சுஜீவ கமகே தனக்கு உதவி செய்ய சட்டத்தரணி ஒருவரை அமர்த்திக் கொண்டதன் மூலம் `சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாத` குற்றமொன்றைச் செய்துள்ளார் என்று கொழும்பு குற்றப்பிரிவு விசாரணைப் பிரிவு (சிசிடி) அதிகாரிகள் நேற்று (மார்ச்17) தெரிவித்தனர். தீக்காயங்கள் மற்றும் இதர காயங்களுக்காக சிகிச்சைப் பெற்று … Continue reading இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed